548
ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் புதிதாக திறக்கப்பட இருந்த கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் காயம் அடைந்த நிலையில், மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. லிஸ்பெர்க் கேளிக்கை பூங்கா...

914
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட புதர்த்தீ, பலத்த காற்றால் மளமளவென பரவி 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கபளீகரம் செய்துள்ளது. ஒரே இரவில் 3 மடங்கு வேகமாக புதர்த்தீ பரவத்தொ...

2244
கேரளாவின் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், நொய்டா விரைந்த போலீசார் ஷாருக் சைபி என்ற நபரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள...

2015
மும்பையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக டாடா நிறுவனத்தின் சி.என்.ஜி பேருந்து நடுவழியில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து, சுமார் 400 பேருந்துகளின் இயக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. ...

1616
ஆந்திர மாநிலத்தில் மரக்கடை குடோனில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 9 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மரக்கடை குடோன் அருகே இருந்த மைதானத்தில் 2...

2340
ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பயணிகள் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். ஜஸ்தீ எனுமிடத்துக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பேருந்து கேஸ் சிலிண்டர்கள...

1903
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நகரப் பேருந்து ஒன்று ரங்கீலா பார்க் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு குதித்து உயி...



BIG STORY